பொருட்பால் - அரசியல் - கல்லாமை
குறள் 403:
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
சொல்லா திருக்கப் பெறின்.
கற்றவர் அவையில்
கல்லாதவன் கூட எதுவும்
சொல்லாமல் இருந்தால்
நல்லவனாகவே கருதப்படுவான்
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook











2 comments:
ada..!
தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.
Post a Comment