Tuesday, March 5, 2013

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:403)

பொருட்பால் - அரசியல் - கல்லாமை


குறள் 403:

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

கற்றவர் அவையில்
கல்லாதவன் கூட எதுவும்
சொல்லாமல் இருந்தால்
நல்லவனாகவே கருதப்படுவான்




2 comments:

Seeni said...

ada..!

வே.நடனசபாபதி said...

தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.