Friday, May 4, 2012

காதல் துளிகள்...(17)

கூடு விட்டு
கூடு  பாயும் வித்தை

நான் அறிந்திருந்தால்
உன் கூடு சேர்ந்து
உன் மனதில் ஊடுருவி
என்னைப்பற்றி
அறிந்திருப்பேனே...

நான்   
காதல் சொல்ல
நீ கண்ணீர் விட்டாய்
உன் வாழ்வு சிறக்க
என் வாழ்நாளெல்லாம் 
கண்ணீரில்...

1 comments:

Seeni said...

azhaku !
nanpaa!