Tuesday, June 18, 2013

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1109)

குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:புணர்ச்சிமகிழ்தல்.


குறள் 1109:

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
மேலும் படிக்க...»

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:482)


குறள் 482:

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
மேலும் படிக்க...»

Monday, June 17, 2013

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1108)

குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:புணர்ச்சிமகிழ்தல்.


குறள் 1108:

வீழும் இருவர்க்கு இனி தேவளியிடை
போழப்ப டாஅமு யக்கு.
மேலும் படிக்க...»

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு - கவிதை



மாய்ந்து மாய்ந்து
மாடாய் உழைத்தும்
வீணாய்ப் போயின பயிர்கள்
விழலுக்கு இறைத்த நீராய்...!
ஆம்... நீரே இல்லாமல் விழலாய்
மாறின நிலங்களுக்கு
வேர்வை நீரை ஈந்தினால்
எப்படி ஏற்கும்
உப்பு நீரைப் பயிர்களும்..!

அன்று...
உழுதவனுக்கு
உழக்குதான் மிச்சம்
இன்றோ
சுரண்டிய மணலும்
இருண்ட மழையும்
கருகும் பயிரும் நீடிப்பதால்
வறண்ட நிலம்தான் எச்சம்
உழுதவனின்
உயிர் சென்றபிறகு
எதற்கு அந்த சொச்சமும்...!


மேலும் படிக்க...»

Sunday, June 16, 2013

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1107)

குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:புணர்ச்சிமகிழ்தல்.


குறள் 1107:

தம்மில் இருந்துத மதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
மேலும் படிக்க...»

கீர்த்தனா நாவல் கிடைக்கும் இடங்கள்...!



அடியே.... செத்த இங்க வாயேன்... இந்த போட்டோவில யார புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போடி...
மாப்பிளைங்க போட்டவா...

ஆமாண்டி...

மாப்பிள எப்படியோ இருந்திட்டுப் போகட்டும்... ஆனா அவர் கீர்த்தனா.. என் தோழி... என் காதலி... என் மனைவி நாவல் வர்ற கார்த்திங்க பேரொட இருந்தா போதும்...

என்னடி இப்படி சொல்ற..

ஆமா.. எனக்கு அவர் மாதிரி தான் மாப்பிள வேணும்..

கார்த்தியை காதலித்த மூன்று பெண்களில்.. அவன் யாரை மணந்தான்... மற்ற காதலிகள் என்ன ஆனார்கள்... மறக்காமல் வாங்கி படியுங்கள்...

கீர்த்தனா.. என் தோழி... என் காதலி... என் மனைவி

என்னுடைய கன்னி நாவலுக்கு முதல் பரிசை பெற்றுத்தந்ததோடு அல்லாமல் என்னுடைய எழுத்துக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் இந்த நாவல்.

இப்பொழுது அமேசான் தளத்தில் கிடைக்கிறது... கீழே உள்ள லின்ங்க்கை சொடுக்கி அந்த தளத்திற்கு நுழையவும்...


அல்லது 

என்னுடைய வலைதளத்தின் வலது புறத்தில் மேற்பகுதியில் உள்ள ‘ கீர்த்தனா.. என் தோழி... என் காதலி... என் மனைவி’ அட்டைப் படத்தை சொடுக்கினால் போதும்... அது அமேசான் தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.


உலகத் தமிழர்களே.... உலக சரித்திரத்தில் முதன் முதலாக அமேசான் தளத்தில் முழுமையான தமிழ் நாவலாக என்னுடைய நாவல் வந்திருப்பது எனக்கு பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது..


ஆதரவு அளிப்பீர்....

அன்பன்


ரிஷ்வன்
மேலும் படிக்க...»

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:481)


குறள் 481:

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
மேலும் படிக்க...»

Saturday, June 15, 2013

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1106)

குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:புணர்ச்சிமகிழ்தல்.

குறள் 1106:

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
மேலும் படிக்க...»

வெற்றிகரமான விற்பனையில் அமேசான் தளத்தின் என் புத்தகங்கள்..!




உலகத் தமிழர்களே... 

உங்கள் உள்ளங்கையில் தமிழ் நூல்கள், ஒரு சொடுக்கில் அது உங்கள் கைவசம் தவழ அரியவாய்ப்பு..

மேற்கண்ட என்னுடைய நான்கு நூல்களும் அமேசான்  (www.amazon.com) தளத்தில் கிடைக்கிறது. மேலும் சுட்டியைப் பெற என்னுடைய வலைதளத்தின் வலப்புறம் அமைந்திருக்கின்ற நூலின் அட்டையை சொடுக்கினால் அது அமேசான் தளத்திற்கு தங்களை கொண்டு செல்லும்.

நன்றி 

ரிஷ்வன் 
மேலும் படிக்க...»

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:480)


குறள் 480:

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
மேலும் படிக்க...»

Friday, June 14, 2013

நாணுகிறாள் நம் தமிழ்த்தாய் - கவிதை


வீட்டிற்கு வரும்
விருந்தினர்களை
அங்கிள் என்றும்
ஆண்ட்டி என்றும்
அழைக்க வற்புறுத்தும்
அம்மாக்களை நினைத்து
மேலும் படிக்க...»

Thursday, June 13, 2013

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1105)

குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:புணர்ச்சிமகிழ்தல்.


குறள் 1105:

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
மேலும் படிக்க...»

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:479)


குறள் 479:

அளவறிந்துவாழாதான்வாழ்க்கைஉளபோல
இல்லாகித்தோன்றாக்கெடும்.
மேலும் படிக்க...»

Wednesday, June 12, 2013

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1104)

குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:புணர்ச்சிமகிழ்தல்.

குறள் 1104:

நீங்கின் தெறூஉம்குறு குங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
மேலும் படிக்க...»

பனி வடியும் பூக்கள் - ஹைக்கூ கவிதை



பனி வடியும் பூக்கள் 
நுனி நனைந்த புற்கள் 
துவட்ட வரும் சூரியக்கதிர்கள்.
மேலும் படிக்க...»

Tuesday, June 11, 2013

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1103)

குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:புணர்ச்சிமகிழ்தல்.

குறள் 1103:

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
மேலும் படிக்க...»

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:478)


குறள் 478:

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
மேலும் படிக்க...»

Monday, June 10, 2013

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1102)

குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:புணர்ச்சிமகிழ்தல்.

குறள் 1102:

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க் குத்தானே மருந்து.
மேலும் படிக்க...»

கையறுநிலை தவிர்த்தோம் - கவிதை



கருவிழி நான்கையும்
இருவிழி ஆக்கினோம்
ஒருவரை ஒருவர் புரிந்து..!
மேலும் படிக்க...»

Sunday, June 9, 2013

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1101)

குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:புணர்ச்சிமகிழ்தல்.


குறள் 1101:

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
மேலும் படிக்க...»